அஞ்சலி செலுத்தும் போராட்டம்

img

பழுதடைந்த மின் கம்பங்களுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம்

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் மற்றும் செட்டித்தெரு பகுதிகளில் 1 வருடமாக பழுந்தடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மாற்றப்பட வில்லை.